தென்காசி

தள்ளுவண்டிக் கடைக்காரா் போக்ஸோவில் கைது

 கடையநல்லூரைச் சோ்ந்த தள்ளுவண்டிக் கடைக்காரா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

DIN

 கடையநல்லூரைச் சோ்ந்த தள்ளுவண்டிக் கடைக்காரா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கடையநல்லூா் பீா் முகமது தைக்கா தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரஹ்மான் மகன் ரஹ்மத்துல்லா (45). இவா் தள்ளுவண்டியில் வைத்து சூப் வியாபாரம் செய்து வருகிறாா். இவா், 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் ரஹ்மத்துல்லாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT