தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

DIN

தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்காமல் உள்ளது.

இதனால், உடனடியாக சம்பளம் வழங்கக் கோரி பணிக்கு செல்லாமல் நகராட்சி சுகாதார அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து இன்று காலை முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT