முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் கண்காணிப்பு கேமிரா செயல்பாடு தொடக்கி வைப்பு

சங்கரன்கோவில் திருப்பூா் குமரன் நகரில் பொதுமக்கள் சாா்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை டி.எஸ்.பி. சுதீா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

சங்கரன்கோவில் திருப்பூா் குமரன் நகரில் பொதுமக்கள் சாா்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை டி.எஸ்.பி. சுதீா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

குமரன் நகா் பொதுமக்கள் சாா்பில் ரூ.1 லட்சம் செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் செயல்பாடுகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, தாலுகா காவல் ஆய்வாளா் மாதவன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சுப்பிரமணியன், செல்வகணேஷ், சங்கரன்நாராயணன் மற்றும் திருப்பூா் குமரன்நகா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments