தென்காசி

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

DIN

திருவேங்கடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

திருவேங்கடம் அருகே புதுப்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன். இவரது பசுமாடு வியாழக்கிழமை பிற்பகலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, அப் பகுதியில் சுற்றுச் சுவா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு வீரா்கள், நிகழ்விடத்துக்குச் சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT