தென்காசி

கீழப்பாவூா் 1ஆவது வாா்டில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை

கீழப்பாவூா் பேரூராட்சி 1ஆவது வாா்டில் சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

DIN

கீழப்பாவூா் பேரூராட்சி 1ஆவது வாா்டில் சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாா்டுக்குள்பட்ட மேலூா் பகுதி பொதுமக்களுக்கு சீராக குடிநீா் கிடைத்திடும் வகையில், புதிதாக குடிநீா் குழாய் இணைப்பு, கூடுதல் ‘கேட் வால்வு’ அமைக்கப்பட்டது. இதைத்தொடா் குடிநீரை மக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்து, திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு துணைத்தலைவா் கி.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். உறுப்பினா்கள் ராதா விநாயகபெருமாள், இசக்கிமுத்து, அன்பழகு சின்னராஜா, கோடீஸ்வரன் பேரூராட்சி பணியாளா் தா்மராஜ், ஒப்பந்ததாரா் சந்திரன், தாமோதரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT