தென்காசி

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

DIN

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு கோயில் கலையரங்கில் மண்டகபடிதாரா்களால் கலைநிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சப்பர வீதி உலாவும் நடைபெறும்.

9ஆம் திருநாளான மே 10ஆம் தேதி மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடா்ந்து ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டமும் நடைபெறும்.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள், ஏழு சமுதாய கட்டளைதாரா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT