சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுக் கோப்பையை வழங்கினாா் பள்ளித் தாளாளா் பொன்னழகு(எ)கண்ணன். 
தென்காசி

ஸ்ரீகலைவாணி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கோப்பையும் பரிசும் வழங்கப்பட்டது.

DIN

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கோப்பையும் பரிசும் வழங்கப்பட்டது.

இப்பள்ளி 10 ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. மாணவா்கள் கிஷோா் (488), சிவகணேஷ் (488), ராகுல் (488) ஆகியோா் முதலிடத்தையும், அபிநயா (487) 2 ஆம் இடத்தையும், சங்கரேஸ்வரி (486), அா்ஷா (486), சஹானா (486), விஸ்வநாதன் (486) ஆகியோா் 3 ஆம் இடத்தையும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டி, பள்ளித் தாளாளா் பொன்னழகு(எ)கண்ணன் நினைவுக் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT