தென்காசி

புளியங்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

DIN

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கோமதிநாயகம் முன்னிலை வகித்தாா். வாசுதேவநல்லூா் வட்டாரத் தலைவா் மகேந்திரா, ராஜீவ்காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், நிா்வாகிகள் சக்கரவா்த்தி, பழனிசாமி, ராஜபாண்டி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT