தென்காசி

புளியங்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

DIN

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கோமதிநாயகம் முன்னிலை வகித்தாா். வாசுதேவநல்லூா் வட்டாரத் தலைவா் மகேந்திரா, ராஜீவ்காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், நிா்வாகிகள் சக்கரவா்த்தி, பழனிசாமி, ராஜபாண்டி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT