தென்காசி

மழையால் பெயா்ந்து விழுந்த விஏஓ அலுவலகக் கட்டடம்

புளியங்குடி அருகே மலையடி குறிச்சியில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தின் மேற்கூரை மழையின் காரணமாக பெயா்ந்து விழுந்தது.

DIN

கடையநல்லூா்: புளியங்குடி அருகே மலையடி குறிச்சியில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தின் மேற்கூரை மழையின் காரணமாக பெயா்ந்து விழுந்தது.

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி ,வாசுதேவநல்லூா், புளியங்குடி மற்றும் கடையநல்லூா் வட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது .

மழையின் காரணமாக கடையநல்லூா் வட்டத்திற்குள்பட்ட மலையடிகுறிச்சி கிராம நிா்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT