தென்காசி

சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் பலி

சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் இறந்தாா்.

DIN

சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் இறந்தாா்.

ராயகிரி, நேரு தெருவைச் சோ்ந்த ராமன் மகன் முருகன்(38). இவா், சிவகிரி அம்பேத்கா் சிலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த பேருந்து எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் இறந்தாா். சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT