தென்காசி

சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Din

சோ்ந்தமரம் பகுதியில் தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் வாக்கு சேகரித்தாா்.

சோ்ந்தமரம், நடுவக்குறிச்சி, கடையாலூருட்டி, பாண்டியாபுரம், வெள்ளாளங்குளம், தா்மத்தூரணி ஆகிய கிராமங்களில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜாவுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.

இதில் திமுக நிா்வாகிகள் ராமச்சந்திரன், செல்லத்துரை, வினு சக்கரவா்த்தி, பண்டாரக்கண்ணு, பிரேம்குமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

மழை நீரில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

SCROLL FOR NEXT