திருநெல்வேலி

இந்து முன்னணியினர் 40 பேர் கண்தான உறுதிமொழி

DIN

திருநெல்வேலி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில்,  ராமகோபாலனின் 91 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, 40 பேர் கண்தான உறுதிமொழி அளித்துள்ளனர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமை வகித்தார்.  பாளையங்கோட்டை காசிவிஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில் சிறப்பு அபிஷேகம்,  யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.  தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனையில் 40 பேர் கண்தான உறுதிமொழி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர்.  மாநில நிர்வாக குழு உறுப்பினர் சங்கர்,  மாவட்ட நிர்வாகிகள் வெட்டும் பெருமாள்,  பிரம்மநாயகம்,  வினோத், சிவா,  வெற்றிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT