திருநெல்வேலி

வீட்டில் மது விற்பனை: ஒருவர் கைது

DIN

சிவகிரியில் வீட்டில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகிரி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நீராத்திலிங்கம் மகன் அம்மையப்பன் (48). இவர், தனது வீட்டில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீஸார் சென்று சோதனையிட்டனர். 
அப்போது,  அம்மையப்பன் தனது வீட்டுக்குள் மது பாட்டில்களைப் பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, 9 மது பாட்டில்கள், ரூ. 250-ஐ பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT