திருநெல்வேலி

நெல்லையில் நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 15) முற்பகல் 11 மணிக்கு  நடைபெறுகிறது.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்,  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT