திருநெல்வேலி

பாளை.யில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

DIN

பாளையங்கோட்டையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திட்டம் (1098) சார்பில்,  பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் மேட்டுத்திடல் சாலையில் மனிதச்சங்கிலி நடைபெற்றது. குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குநர் ஜெயபால் தலைமை வகித்தார். குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திட்ட நலக்குழுத் தலைவர் நளன், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி ஆகியோர் பேசினர்.  விழிப்புணர்வு பதாகைகளுடன் கல்லூரி மாணவர்-மாணவிகள் மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT