திருநெல்வேலி

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28-க்கு தள்ளிவைப்பு

DIN

திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மொஹரம் பண்டிகை காரணமாக செப். 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 3-ஆவது வெள்ளிக்கிழமை நடைபெறும். ஆனால் இந்த மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையாகும். அதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 4-ஆவது வெள்ளிக்கிழமை (செப்.28) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT