திருநெல்வேலி

நெல்லை கம்பன் கழகத்தின் 451 ஆவது தொடர் சொற்பொழிவு

DIN

நெல்லை கம்பன் கழகத்தின் 451 ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியர் த.கு. சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.  மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார்.  பே.சங்கரபாண்டியன் வரவேற்றார். 
"கைகேயி என்னும் நல்லவள்' என்ற தலைப்பில் கோவில்பட்டி நல்லாசிரியர் கு.ராசாமணியும்,  "யுத்த காண்டம்'  என்ற தலைப்பில் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். 
முனைவர் பாண்டியன்,  ந.சு.சங்கரன்,  பேச்சிமுத்து,  சேதுமாதவன்,  கருடப்பன், சரவணசெல்வன்,  தங்க மாரியப்பன்,  பொன்னுக்கனி,  வள்ளி,  உசா உள்பட பலர் கலந்துகொண்டனர்.  கழகச் செயலர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT