திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் இன்று ரிபாயி தர்கா கந்தூரி

DIN


மேலப்பாளையத்தில் ரிபாயி தைக்காவில் ரிபாயி நாயகம் பிறந்த 928 ஆவது கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ரிபாயி தைக்காவில் ஆண்டுதோறும் முஹ்ரம் பிறையில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நேமித கொடி, சந்தனம் குடம் தர்காவுக்கு கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து வெள்ளை கலிபா தெருவிலுள்ள தைக்காவில் இரவு 9 முதல் அதிகாலை 4 மணி வரை இறைவணக்க நிகழ்ச்சி, திக்ரு மஜ்லிஸ், வஸீலா தமிழ் பைத்துகள் ஆகியன நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு, தென்னிந்திய ரிபாயி தைக்காவின் தலைவர் எஸ். முகம்மதுபுஹாரி தலைமை வகிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT