திருநெல்வேலி

தாமிரவருணி நதியில் பௌர்ணமி ஆரத்தி பூஜை

DIN

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரவருணி நதியில் திங்கள்கிழமை ஆரத்தி பூஜை நடைபெற்றது. 
ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு, ஸ்ரீகைலாசநாத சுவாமி, ஸ்ரீ சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை ஆகியவற்றின் சார்பில் அபிஷேகம், தீப ஆரத்தி பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில், அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் குணதுரை, பக்தர் பேரவையின் அமைப்பாளர் ஆனையப்பன், சக்ஷம் அமைப்பின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், பாஜக மாவட்டத் தலைவர் அ. தயாசங்கர், மாநில இளைஞரணிச் செயலர் வேல். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT