திருநெல்வேலி

இலஞ்சி பள்ளியில் கலந்துரையாடல் கூட்டம்

DIN

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு குறித்த கலந்துரையாடல்  கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பள்ளியின் முதன்மை முதல்வர் காந்திமதி தலைமை வகித்தார்.  மித்ரா நீட்  கல்வி கழகத் தலைவர் கோபி கிருஷ்ணா, பங்கேற்றுப் பேசினார். இதையொட்டி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், பெற்றோர், மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  முதல்வர் உஷா ரமேஷ் வரவேற்றார். துணை முதல்வர் பாலசுந்தர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT