திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில்  அதிமுக நிர்வாகி கைது

கல்லிடைக்குறிச்சியில் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

DIN

கல்லிடைக்குறிச்சியில் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர்கள் கணேஷ், தட்சணாமூர்த்தி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கல்லிடைக்குறிச்சி குமார கோயில் பகுதியில், அதிமுக பேரூர் 2ஆவது வார்டு செயலரான சுடலைமுத்து மகன் முருகன் (48) வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்.
அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து ரூ.7,300 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT