திருநெல்வேலி

காலமானார்: வாணி சி.பிச்சையா

DIN

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிமுக தீர்மானக் குழு உறுப்பினர்  வாணி சி.பிச்சையா (84) திங்கள்கிழமை காலமானார்.
வாணி சி.பிச்சையாவின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினார். 
இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளன. தொடர்புக்கு : 94433 43252.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT