திருநெல்வேலி

சிந்தாமணியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

DIN


புளியங்குடி-சிந்தாமணியில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
புளியங்குடி வாலன் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் பிரவீன்குமார்(23). இவர் வெள்ளிக்கிழமை சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டு விட்டு,மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி விட்டு எதிர் புறம் சென்றாராம். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம்.   இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT