திருநெல்வேலி

மத்திய அரசு திறனாய்வுத் தேர்வில் முத்துகிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி தேர்ச்சி

DIN


மத்திய அரசின் திறனாய்வுத் தேர்வில் முத்துகிருஷ்ணாபுரம் ரத்னா உயர்நிலைப் பள்ளி மாணவி சந்தனமாரி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வில் இப்பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி சந்தனமாரி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கும். சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகி பிரகாஷ், தலைமையாசிரியை சக்திவடிவு, செயலர்கள் மாடசாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT