திருநெல்வேலி

பணகுடி பகுதியில் ஆகஸ்ட் 5 மின்தடை

DIN

பணகுடி துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.5) மின் விநியோகம் இருக்காது.
இது தொடர்பாக வள்ளியூர் செயற்பொறியாளர் எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட  செய்திக் குறிப்பு:  வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தில் பணகுடி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக. 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், டி.பி.சாலை, நம்பியான்விளை உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT