திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் வாரியார் சுவாமிகள் அவதார தின விழா

சங்கரன்கோவில் வாரியார் சுவாமிகள் மன்றம், குருவாரி அறக்கட்டளை ஆகியன சார்பில், கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதார தினவிழா கொண்டாடப்பட்டது. 

DIN

சங்கரன்கோவில் வாரியார் சுவாமிகள் மன்றம், குருவாரி அறக்கட்டளை ஆகியன சார்பில், கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதார தினவிழா கொண்டாடப்பட்டது. 
இதையொட்டி லட்சுமியாபுரம் 5ஆவது தெரு  சித்தி விநாயகர் கோயிலில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் வாரியார் சுவாமி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  கிருபானந்த வாரியார் சுவாமிகள் பெருமை குறித்து புலவர் ச. பாலசுப்பிரமணியன் உரையாற்றினார். விழாவில் முப்பிடாதி,கோட்டியப்பன், கோமதிநாயகம், முருகேசன், பிச்சையா, கணேசன், கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT