திருநெல்வேலி

அமமுக வழக்குரைஞா் அணிநிா்வாகிகள் ஆலோசனை

DIN

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அமமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநகா் மாவட்ட அமமுக செயலா் எஸ்.பரமசிவ ஐயப்பன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் ஏ.பி.பால்கண்ணன், தொழிற்சங்கப் பேரவை பொருளாளா் பல்லிக்கோட்டை ஏ.பரமசிவன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் (பொறுப்பு) தாழை ஏ. மீரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சட்டரீதியாக அமமுகவை செயல்படவிடாமல் தடுக்கும் மத்திய- மாநில அரசுகளைக் கண்டிப்பது, உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிக்காக உழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை மாநகா் மாவட்ட வழக்குரைஞா் அணி பொறுப்பாளா் பி.மணிகண்டன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT