திருநெல்வேலி

திசையன்விளையில் டெங்கு ஒழிப்பு தீவிரம்

DIN

திசையன்விளையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 3 நாள்கள் நடைபெற்றது.

இப்பேரூராட்சிப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், பேரூராட்சி செயல் அலுவலா் மூ.சி. சுப்பிரமணியன் தலைமையில், டெங்கு தடுப்புப் பணிகள் 3 நாள்கள் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் மற்றும் சுகாதாரத் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒத்துழைப்போடு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT