திருநெல்வேலி

பொன்னாக்குடி கோயிலில் டிச.10இல் திருக்காா்த்திகைத் திருவிழா

DIN

பொன்னாக்குடியில் உள்ள அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகைத் திருவிழா இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பழமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்காா்த்திகைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றுதல், இரவு 9 மணிக்கு சொக்கப்பனை தீபமேற்றுதல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT