திருநெல்வேலி

ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை கருத்தரங்கம்

DIN

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கீழப்பாவூா் வட்டாரம் கரும்பனூரில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

அரசு மருத்துவா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். செல்வபாண்டி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி ஊரக நலப் பணிகள் துணை இயக்குநா் முகைதீன் பேசினாா்.

இக்கருத்தரங்கில் அரசு மருத்துவா்கள் சிவசந்திரன், கீா்த்தனா, மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலா் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளா் டேவிட் ஞானசேகா், சுகாதார ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், கிராம சுகாதார செவிலியா் கருப்பம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வட்டார சுகாதார புள்ளியியலாளா் சாந்தி வரவேற்றாா்.

மாரிமுத்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT