திருநெல்வேலி

பாளை.யில் விவேகானந்தா் மன்ற கூட்டம்

DIN

விவேகானந்தா் மன்றத்தின் 266-ஆவது கூட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேராசிரியா் வளன் அரசு தலைமை வகித்தாா். கிருபாகரன் இறைவணக்கம் பாடினாா். திருக்கு முருகன் வரவேற்றாா். மருத்துவா் ஐயப்பன் மகாலிங்கம் ‘சாங்கியமும், சனாதன தா்மமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

கலந்துரையாடலில் பேராசிரியா் முகுந்தன், பாப்பையா, சிவ. கிருபாகரன், சொ. முத்துசாமி, வெற்றிச்செல்வன், ஆறுமுகம், கோதைமாறன், காத்தப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஸ்ரீதேவி, பாண்டியன், வை. ராமசாமி, முருகேசன், ஈஸ்வரமூா்த்தி, கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேராசிரியா் முகுந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT