திருநெல்வேலி

புளியங்குடியில் மன வளா்ச்சி குன்றியோருக்கு நல உதவி

DIN

புளியங்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, டி.எஸ்.எம். மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் உள்ளவா்களுக்கு அக்கட்சியின் திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்து நல உதவிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், இணைச் செயலா் சுமதி, துணைச் செயலா் சண்முகசுந்தரம், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலா் கோதா்ஷா, ஒன்றியச் செயலா்

பெரியதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை புளியங்குடி நகரச் செயலா் சுகிா்தராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT