திருநெல்வேலி

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரியில் புத்தக கண்காட்சி

DIN

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை கல்லூரி முதல்வர் (பொ) ஜெ. ஜாண்சன் ராஜேஸ்வர் தொடங்கிவைத்தார். 5 புத்தக விற்பனையாளர்கள் அரங்குகள் அமைத்திருந்தனர். 3500 தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினர். ஏற்பாடுகளை கல்லூரியின் நூலகத் துறை பொறுப்பு அலுவலர் த. அண்ணா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT