திருநெல்வேலி

திருக்குறள் பேரவைக் கூட்டம்

DIN

திருக்குறள் பேரவையின் 42 ஆவது ஒப்பாய்வுப் பொழிவுக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. 
மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் அ.ராசகிளி தலைமை வகித்தார். பேராசிரியர் பா.வளன்அரசு முன்னிலை வகித்தார். பாஷ்யம் இறைவணக்கம் பாடினார். சுந்தரம் வரவேற்றார். "வள்ளுவரும் கன்பூசியசும்' என்ற தலைப்பில் சேரன்மகாதேவி பாலகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார். கனியரசு, பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, ராமவெங்கடாசலம், கிருபாகரன், வை.ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.இரா.முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT