திருநெல்வேலி

பேட்டையில் அமைதிப் பேரணி

DIN

காஷ்மீரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேட்டையில் பொதுமக்கள் சார்பில் அமைதிப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேட்டையில் உள்ள மாநகராட்சி அரசு மருத்துவமனை முன்பிருந்து தொடங்கிய பேரணி திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலை வழியாக செக்கடி பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. அங்கு வீரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் பொன்.அழகுராஜ், மாரியப்பன், முத்து, ரமேஷ், முத்துக்கிருஷ்ணன், மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT