திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளம் பள்ளியில் 350 பேருக்கு விலையில்லா சைக்கிள்

DIN

தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பள்ளித் தாளாளர் ஜே.ஜாண்சன் ராஜ் தலைமை வகித்தார்.  பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும்  350 மாணவர், மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார். 
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலர் அந்தோணி அமலராஜா, தெற்குகள்ளிகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எப்.அகஸ்டின்,  மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் அருண்புனிதன்,  உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ் ரெனோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் மரியசிலுவை வரவேற்றார்.  கணினி ஆசிரியர் கிரீபின் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT