திருநெல்வேலி

வீரவநல்லூரில் பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு

DIN

வீரவநல்லூர் செயின்ட் ஜாண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 
விழாவுக்கு,  சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் சுடலை தலைமை வகித்தார். 
கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு வீரவநல்லூர் ஜவுளிக் கடை நிறுவனர்  எம்.எம்.எம். இப்ராஹிம், பதக்கங்கள், பரிசுகள் வழங்கினார். 
பள்ளி நிறுவனர் மங்கையர்கரசி,   பள்ளித் தாளாளர் சாமுவேல் ஞானமுத்து ஆகியோர் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT