திருநெல்வேலி

களக்காடு பள்ளியில் ஒலி மாசு விழிப்புணர்வு பேரணி

DIN


களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளியில் ஒலி மாசு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
பள்ளி தேசிய மாணவர் படை  மாணவர்கள் பங்கேற்ற ஒலி மாசு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை பள்ளியின் தாளாளர் பீர்முகம்மது தொடங்கி வைத்தார். 
பள்ளியின் தலைமையாசிரியர் மு. யாகத்அலிகான், உதவித் தலைமையாசிரியர் பீ. நாகூர்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ச. சுப்பிரமணியன் ஒலி மாசு குறித்துப் பேசினார். இதில், தேசிய மாணவர் படைத் தலைவர் கி. அய்யப்பன், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT