திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

DIN


திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை அருகில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் தாமிரவருணி ஆற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை அருகில் உள்ள தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக தச்சநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்தச் சடலத்தை மீட்டனர். 
இறந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை.  சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆணின் சடலத்தில் 6 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து அந்தச் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT