திருநெல்வேலி

நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக புதிய நிர்வாகிகள் நியமனம் 

DIN

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்குப் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தில் நைனார் முஹம்மது தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகம் பெரும்பாலான தலைமைக் குழுவின் ஒப்புதலுடன் கலைக்கப்பட்டு, புதிய பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கழகத்தினர் பொறுப்புக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 
பொறுப்புக் குழு தலைவர்- புளியங்குடி எம்.எஸ். அப்துர் ரஹ்மான், பொறுப்புக் குழு உறுப்பினர்கள்- தென்காசி முகம்மது யாகூப், சங்கரன்கோவில் திவான் மைதீன், புளியங்குடி அப்துல் மஜீதி, தென்காசி முகமது பிலால், பண்பொழி செய்யது அலி, தென்காசி  அகமதுஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT