திருநெல்வேலி

நிலா முற்ற இலக்கிய கூட்டம்

DIN

நிலா இலக்கிய வட்டம் சார்பில்  நிலா முற்ற இலக்கியக் கூட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் நடைபெற்றது. 
நிலா இலக்கிய வட்டத் தலைவர் பா.வளன் அரசு தலைமை வகித்தார். பொறுப்பாளர் ந.ராஜ கோபால் வரவேற்றார். "சிந்தனைச் சிரிப்பின் தலைமகன்' என்ற தலைப்பில் ப.பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில், சிவ சத்திய மூர்த்தி, ம. அய்யப்பன், அ.ராசகிளி, ராம வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ரா.முருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT