திருநெல்வேலி

வீரவநல்லூரில் பைக் திருட்டு

DIN

வீரவநல்லூரில் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
வீரவநல்லூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்லானி (25). தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர், தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். வியாழக்கிழமை பிற்பகலில் இந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. புகாரின்பேரில், வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT