திருநெல்வேலி

குற்றாலத்தில் ஜூலை 2இல் ஏஐடியூசி பேரவைக் கூட்டம்

DIN

அரசு விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்க (ஏஐடியூசி) 14 ஆவது ஆண்டுப் பேரவை கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி குற்றாலத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் ஜே.லட்சுமணன் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலர் எம்.சக்கரபாண்டி ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார். இதில், சங்கப் பொருளாளர் கே.சங்கர், ஏஐடியூசி மாநிலச் செயலர் ஆர்.ஆறுமுகம், சம்மேளன துணைப் பொதுச் செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலர் பி.சுடலைமுத்து, சம்மேளன துணைத் தலைவர் எல்.குருசாமி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT