திருநெல்வேலி

வள்ளியூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் கால்கள் துண்டிப்பு

DIN

வள்ளியூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் கால்கள் துண்டிக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்தவர் நரேஸ்(26). இவர், செவ்வாய்க்கிழமை ரயிலில் நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாராம். ரயில் வள்ளியூர் ரயில் நிலையம் வந்தபோது தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதில் அவரது இரு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி, துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT