திருநெல்வேலி

பாளை. கிங்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் டிஇடி பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

DIN

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கிங்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டிஇடி)  பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது.
இதில், டிஇடி இரண்டு பேப்பர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்த வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்குகின்றன.  இது மட்டுமல்லாது, ரயில்வே தேர்வு, போலீஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆகியவற்றிற்கான சேர்க்கையும் நடைபெற்று வருகின்றன.  இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர்  9498855324 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT