திருநெல்வேலி

ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றம்

DIN

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019-20ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அரசு வழிகாட்டுதல்படி அரசு நிதி உதவி பெறும் பாடப் பிரிவுகளான இளம் வணிகவியலுக்கு (பி.காம்)  மே 16 ஆம் தேதி காலை 9 மணிக்கும், இளம் அறிவியல் (பி.எஸ்.சி) அனைத்து பாடப் பிரிவுகளுக்கு  மே 17 ஆம் தேதி காலை 9 மணிக்கும் மாற்றப் பட்டுள்ளது.
மாணவர்கள் பெற்றோருடன் கலந்தாய்வுக்கு வரும்போது, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் பிளஸ் 1 தேர்ச்சி சான்றிதழையும் கொண்டு வரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT