தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேசிய திறனாய்வுத் தோ்வு நடைபெற்றதையொட்டி, பாளையங்கோட்டை சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய மாணவிகள். திருநெல்வேலி மாவட்டத்தில் 21 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 5265 எழுதினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.