திருநெல்வேலி

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

DIN

சங்கரன்கோவில் அருகேயுள்ள சம்சிகாபுரம் டிடிடிஏ பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மக்களின் நண்பன் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழாவுக்கு

அமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மணி முன்னிலை வகித்தாா். சம்சிகாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினாா். பள்ளி தலைமையாசிரியா் மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT