திருநெல்வேலி

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.28 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மன் தவசு மண்டபத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து உச்சிகால பூஜை, தீபாராதனையும், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT