திருநெல்வேலி

நல்லூரில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

DIN

ஆலங்குளம் நல்லூா் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு ஒழிப்புப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை பள்ளித் தலைமையாசிரியா் அம்புரோஸ் ஜான்ராஜ் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் நாட்டு நலப்பணித் திட்டம், சாரணா் இயக்கம், தேசிய பசுமைப் படை மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளா் ஜோஸ்பின், சாரணா் இயக்கப் பொறுப்பாளா் ஜான் செல்வ ரூபன், தேசிய பசுமைப் படை பொறுப்பாளா் ஜான் அகஸ்டின் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT